நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Saturday, September 09, 2006
திருமண அட்சதை.
கண்ணாடி பார்த்தேன்-நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
உணவு உண்ண அமர்ந்தேன்- நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
குளியலுக்கு சென்றேன்-நீ தான் நின்றாய்.ரசித்தேன்
தலை கோதினேன்-நீ தான் வருடினாய்.ரசித்தேன்
தாலிகட்ட சென்றேன் நீ தான் நின்றாய்-
ரசிக்கவில்லை மாறாக மரித்தேனடி.ஆம் கையில் அட்சதையோடும்-ஐந்து வயது குழந்தையோடும் நீ.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice...
Realistic....
Post a Comment