Search This Blog

Thursday, September 07, 2006

போதி மரம்


ஒருபெண்ணிடம் உன்ணை தொலைத்துப் பார்
போதி மரம் தேவையில்லை!நீயும் புத்தனாவாய்
புத்தன் அனைத்தையும் துறந்திட ஆசைப்பட்டு
ஆசையையும் இழந்தான்.நீ அவளை அடைந்திட
ஆசைப்பட்டு அனைத்தையும் இழந்து அவளையும்
இழந்து நிற்பாய் மனிதனாய் அல்ல.போதிமரமாய்!!!!

காதலுடன்,
காவியன்.

No comments: