நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Tuesday, September 12, 2006
நானும் ஒரு அகதி
அன்பான அம்மா உண்டு, அறிவான அப்பாவும் உண்டு .
அடக்கமான அக்கா உண்டு,ஆதரவான அண்ணனும் உண்டு.
தங்கமான தங்கை உண்டு, தழுவிக்கொள்ள தம்பியும் உண்டு.
கண் போன்ற காதலி உண்டு, உரம் போன்ற உறவும் உண்டு .
வேலை இல்லாதபோது அருகில் இருந்த இவர்கள் யாரும், இதோ
இன்று வெளிநாட்டில் வேலை,அளவுக்கதிகமாய் சம்பாதிக்கையிலே
அருகில் யாரும்இன்றி நான் மட்டும் அகதியாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment