புலம்பல்
வெளிநாட்டில் வேலை- டாலரில் சம்பளம்.ஆண்டுக்கு மாதம் இரண்டு என விடுமுறை கழிக்க தாயகம் திரும்பியவன் கண்கலங்கினான்.மனிதனை மனிதன் சுமக்கும் கொடுமை என.புலம்பியவன் அறிவானா? சுமையாளியின் புலம்பலை.அயல்நாடுமுன்னேற அன்னை நாடு விட்டு, சென்று உழைத்திடும்உதவாக்கரை நீ என.
No comments:
Post a Comment