Search This Blog

Tuesday, September 12, 2006

புலம்பல்


வெளிநாட்டில் வேலை- டாலரில் சம்பளம்.
ஆண்டுக்கு மாதம் இரண்டு என விடுமுறை
கழிக்க தாயகம் திரும்பியவன் கண்கலங்கினான்.
மனிதனை மனிதன் சுமக்கும் கொடுமை என.
புலம்பியவன் அறிவானா? சுமையாளியின் புலம்பலை.
அயல்நாடுமுன்னேற அன்னை நாடு விட்டு, சென்று உழைத்திடும்உதவாக்கரை நீ என.

No comments: