Search This Blog

Tuesday, September 12, 2006

விடுதலை


திட்டிய தந்தையிடம் இருந்து,உழைக்கச் சொன்ன ஊர்மக்களிடம் இருந்துஉதறிய உறவிடம் இருந்து, விடுதலை என நினைத்து ஊர்விட்டு வெளிநாடுவந்ததும் தான் உணர்ந்தேன்.விடுதலை அல்ல .சிறை தண்டனை என்று.

No comments: