Search This Blog

Friday, September 29, 2006

கடல் நீரா?இல்லை கண்ணீரா?


    • இன்று முதல் கடலின் ஆழம்
      இருமடங்கானது. அலையில் அலறி
      உயிர்விட்டவர் கண்ணீருடன், கண்கள், காதுகள்
      மற்றும் மனம் கொண்டவர்களின் கண்ணீராலும்

No comments: