Search This Blog

Thursday, May 03, 2007

நினைவுகள்






சின்ன வயசுல சைக்கிள்
கேட்டேன் -கிடைச்சது,

பைக் கேட்டேன்- கிடைச்சது,
கார் கேட்டேன் -காரும்
கிடைச்சது,

பதவி கேட்டேன்- பதவியும்
கிடைச்சது.

காதல் கேட்டென் காதலும்
கிடைச்சது.

அதுக்கு மேல
கல்யானம்கேட்டேன்.

எனக்கு கிடைக்கலை-உனக்கு
கிடைச்சிறுச்சி.

இப்படி எது கிடைச்சாலும் அதுக்கு மேல
தேடுற

மனசு உன் ஒருத்தி விசயத்துல
மட்டும்,

நீ மத்தவன் மனைவி ஆன
பின்னும்,

மன்மதன் மயங்கும் மங்கையரும் களிமண்
பொம்மைகளானது ஏனடி?


எழுதுகோலுடன் எழுதுதாள்,

காதலனுடன் காதலி,

பூக்களுடன் தேனீக்கள்,

வசந்தத்துடன் வாடைகாற்று,

வானத்துடன் வானவில்,

உடல்கள் கொள்ளும் உறவு,

உதிர்ந்தோடும் காலங்கள் என

எல்லாமே நினைவுகள் என்னும்

விதைகளை மட்டும் விட்டுச் செல்கின்றன,

விதைகள் மட்டும் விழுந்த வண்ணமாய்.

No comments: