Search This Blog

Wednesday, October 11, 2006

தழுவல்




மை இட்டு கவி எழுதி

பொய் சொல்லி உனை தழுவி

மெய்யாய் ஏங்கி நின்றேன்

அடுத்தமுறை தழுவலுக்காக.

No comments: