Search This Blog

Wednesday, October 04, 2006

கடலே! உனக்கோர் எச்சரிக்கை




ஏய்! கடலே ஆனந்ததில் அலைகளை
அடிக்கடி அனுப்பிவைக்காதே
கரைக்கு.நீ

அன்று அள்ளிச் சென்ற
எங்களின் கண்களுக்கு

இன்று ஆண்டு
ஒன்று . இன்று

சபதம் கொள்கிறோம்.
மீன்களை

உண்ணுவதில்லை என. நீ
அள்ளிச் சென்ற

கண்களாகிய மீன்கள்
உன்னை முழுதும் குடித்து

கட்டாந்தரையாக காட்சிஅளிக்கப்போகிறாய்..
அன்று நீ அறியகூடும்அகிலத்துடன்.
மனிதனுக்கும் மீன்களுக்கும் உன்டான உறவு
பற்றி.

No comments: