

ஆறு ,ஏரி,கம்மா என நாம சுத்தித் திரிஞ்சஇடமெல்லாம் என்னோட கண்ணீராலநிரம்பி போச்சுடி கொதிக்கிற கோடையிலும்
கூட
பாதியில விட்டுபுட்டு பரிஸம் போட்டு
மறுவீடு போன மாமன் மவளே உனக்குமட்டும் வயிறு நிறம்பிப் போச்சுடிநான் வாடையிலும் கூட
மனசு
போதும்
செஞ்சிகிடாத போதும்
யாரடிப் புள்ள
குத்தஞ்சொல்ல?உன்னையா? இல்லை
என்னையா?இல்லை உதிரம் சுண்ட
சுண்டஉறவுகள்
குறைந்ததையா?
கெடந்தப்பவே
பாவிமவ நீ,
கெஞ்சிக்கேட்டும்தந்திடல உனக்கொரு
மஞ்சக்கயிறுதாலிகொடி கேட்ட
உனக்கு ஒரு கொடில
மலர்ந்த மலர் ஒட்டி
உறவாட கொடிஒன்னும் தேவையில்லடிகாற்று போதும் உரசி
உறவாட என்றேன்.அது செடி கொடிக்கு சரி மச்சான் ஆனா
நீ சொன்னதாலையே என்னவோபுலம்பலை எழுதி காத்துல விட்டுபுட்உன் கழுத்துக்கு கொடுக்காத கயிறைஎன் கழுத்துல கட்டி இடுகாடு போறேன்டிஇன்னோரு ஜென்மம்தேடிசகலமா நீ வாழநான் சாகுறேன் சாதியால

.jpg)