
கண்ணாடி பார்த்தேன்-நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
உணவு உண்ண அமர்ந்தேன்- நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
குளியலுக்கு சென்றேன்-நீ தான் நின்றாய்.ரசித்தேன்
தலை கோதினேன்-நீ தான் வருடினாய்.ரசித்தேன்
தாலிகட்ட சென்றேன் நீ தான் நின்றாய்-
ரசிக்கவில்லை மாறாக மரித்தேனடி.ஆம் கையில் அட்சதையோடும்-ஐந்து வயது குழந்தையோடும் நீ.
1 comment:
Nice...
Realistic....
Post a Comment