
ஒருபெண்ணிடம் உன்ணை தொலைத்துப் பார்
போதி மரம் தேவையில்லை!நீயும் புத்தனாவாய்
புத்தன் அனைத்தையும் துறந்திட ஆசைப்பட்டு
ஆசையையும் இழந்தான்.நீ அவளை அடைந்திட
ஆசைப்பட்டு அனைத்தையும் இழந்து அவளையும்
இழந்து நிற்பாய் மனிதனாய் அல்ல.போதிமரமாய்!!!!
காதலுடன்,
காவியன்.
No comments:
Post a Comment