நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய்.
உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை
நான் நகையினைப் போல சேமிக்கிறேன்.
நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும்.
நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன்.
அன்புடன்
என்றும் காவியன்77
Search This Blog
Monday, September 11, 2006
வாக்காளனின் வாக்குறுதி
சிலநாள் கிடைத்த மதிய உணவால் நாயாய் நன்றி காட்டினான்.மறுதினங்களில் மாறிப்போனான் நாயாகவே!!. எச்சில் இலைகளுக்கு நடுவில் .நாக்கு மாறாமல் இன்னமும் கை காட்டுகிறான் இவன் கைகட்டி வாக்கு தந்த தலைவனோ காரில் கண்டுகொள்ளாமல்.
No comments:
Post a Comment