
ஏய்! கடலே ஆனந்ததில் அலைகளை
அடிக்கடி அனுப்பிவைக்காதே
கரைக்கு.நீ
அன்று அள்ளிச் சென்ற
எங்களின் கண்களுக்கு
இன்று ஆண்டு
ஒன்று . இன்று
சபதம் கொள்கிறோம்.
மீன்களை
உண்ணுவதில்லை என. நீ
அள்ளிச் சென்ற
கண்களாகிய மீன்கள்
உன்னை முழுதும் குடித்து
கட்டாந்தரையாக காட்சிஅளிக்கப்போகிறாய்..
அன்று நீ அறியகூடும்அகிலத்துடன்.
மனிதனுக்கும் மீன்களுக்கும் உன்டான உறவு
பற்றி.
No comments:
Post a Comment